All Stories

அரசாங்க ஊழியர்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கவும்

உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக வேட்பாளர்களாக வேட்புமனு தாக்கல்செய்துள்ள 3000 க்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கவும்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image