கூட்டு ஒப்பந்தம் என்பது 23 பெருந்தோட்ட நிறுவனங் ஒன்றாக செயல்பட வேண்டிய ஒன்று தனிதனியாக செயற்பட முடியாது என்று களனிவெளி, தலவாக்கலை மற்றும் ஹொரனை ஆகிய பெருந்தோட்ட நிறுவனங்களின் முகாமைத்துவ பணிப்பாளர் ரொசான் ராஜதுரை தெரிவித்தார்.
All Stories
இன்று(23) ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக வேட்பாளர்களாக வேட்புமனு தாக்கல்செய்துள்ள 3000 க்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
340 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் நேற்று (19) நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய வழங்கப்பட்டு வருவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கையின் வேலைத் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கீகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் இடமாற்ற சபையை கலைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இன்று (20) கல்வி அமைச்சுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான பிரச்சினைக்கு உடனடி தீர்வை வலியுறுத்தி, கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு 2.9 பில்லியன் டொ லர் கடனுதவி வழங்குவதற்கு சர்வதேச நா ணய நிதியத்தின் அங்கீகாரம் கிடை த்துள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹப்புஹின்ன, ஜனாதிபதி செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பண்டாவளை - பூனாகலை கபரகல தோட்டத்தில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவில் சுமார் 40 வீடுகள் சேதமடைந்துள்ளன.
உயர் தரத்தில் சித்தியடைந்த, அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற முடியாத மாணவர்களுக்கு 8 இலட்சம் ரூபா கடன் உதவி வழங்கும் திட்டத்தை மீண்டும் முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.