அரச ஊழியர்களுக்கான இடமாற்றம் மற்றும் மேன்முறையீட்டு அறிவித்தல்

அரச ஊழியர்களுக்கான இடமாற்றம் மற்றும் மேன்முறையீட்டு அறிவித்தல்

அரச உத்தியோகத்திற்கு அமுலாக்கப்பட உள்ள இடமாற்றங்கள் மற்றும் மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 7ஆம் மாதம் 10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவ வகையில் குறித்த இடமாற்றங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பான அறிவித்தல்

பெருந்தோட்டத் தொழிலாளர் விடயத்தில் தலையிடுமாறு ILO விடம் கோரிக்கை

அரச ஊழியர்களை மீளவும் சேவையில் இணைப்பதற்கான சுற்றறிக்கை வௌியானது

அந்த அறிவித்தல் கீழே....

இந்த இணைப்பிலும் அறிவித்தல் இணைக்கப்பட்டுள்ளது

May be an image of map, blueprint and text

May be an illustration of text that says "விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிராத விண்ணப்பங்கள் கவனத்திற் கொள்ளப்பட மாட்டாது என்பதையும் அறியத் தருகின்றேன். உங்கள் அமைச்சுக்கு/ திணைக்களத்துக்கு மாகாண சபைக்கு நிறுவனத்துக்கு வெளியே இடமாற்றம் பெற்றுள்ள அலுவலர்களை, பிரதியீட்டு_அலுவலர்கள் வரும்வரைவைத்திருக்காது திகதியில் புதிய சேவை நிலையத்தில் _மையைப் பொறுப்பேற்க்கூடியவாறு விடுவிப்பதற்கு டக்கை எடுக்குமாறு வேண்டிக் கொள்கின்றேன். ஒப்பம்./ கே.டீ.என் ரஞ்சித் அசோக செயலாளர் பொது நிர்வாக,உள்நாட்டலுவல்கள் மாகா சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு"

May be an image of blueprint and text

May be an image of blueprint and text

No photo description available.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image