ரயில் நிலைய அதிபர்கள் பணிப்புறக்கணிப்பு

ரயில் நிலைய அதிபர்கள் பணிப்புறக்கணிப்பு

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது.

நேற்று கூடிய நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள ஒருவரை, பிரதி வணிக பொதுமுகாமையாளர் பதவிக்கு தெரிவு செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image