All Stories

இந்திய பயிற்சி ஆசிரியர்களின் 10 வாரகால பயிற்சிகள் ஆரம்பம்

இலங்கை வந்துள்ள இந்திய பயிற்சி ஆசிரியர்கள், மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் 40 நிலையங்களில் நேரடி பயிற்சி அமர்வுகளிலும் மேற்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களை சேர்ந்த மையங்களில் மெய்நிகர் ஊடாகவும் பத்து வார கால ஆசிரியர் பயிற்சித் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இந்திய பயிற்சி ஆசிரியர்களின் 10 வாரகால பயிற்சிகள் ஆரம்பம்

சம்பள விடயம் தொடர்பில் 12ஆம் திகதி பேச்சு: ஜீவன் எம்.பி தெரிவிப்பு

‘‘பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் குறித்து எதிர்வரும் 12ஆம் திகதி சம்பள நிர்ணய சபையுடன் கலந்துரையாட உள்ளதாக இ.தொ.கா.பொதுச் செயலரும் நீர் வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு, வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

சம்பள விடயம் தொடர்பில் 12ஆம் திகதி பேச்சு: ஜீவன் எம்.பி தெரிவிப்பு

ஓய்வூதியர்களுக்கு 3,000 ரூபா கொடுப்பனவுக்கான சுற்றறிக்கை

சகல அரசாங்க ஓய்வூதியர்களுக்கு 3000 ரூபா கொடுப்பனவை வழங்குவது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஓய்வூதியர்களுக்கு 3,000 ரூபா கொடுப்பனவுக்கான சுற்றறிக்கை

ஆசிரிய உதவியாளர் ஆட்சேர்ப்பு - நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு!

பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு ஆசிரிய உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வுகள் என்பவற்றுக்கு இடைக்காலத் தடைவிதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
ஆசிரிய உதவியாளர் ஆட்சேர்ப்பு - நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு!

பாடசாலைகளின் பாதுகாப்புக்கு காவலாளிகள் நியமனம் விரைவில்

பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தற்போது வெற்றிடமாகவுள்ள பாடசாலை காவலாளிகள் பதவிக்கு விரைவில் ஆட்சேர்ப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாடசாலைகளின் பாதுகாப்புக்கு காவலாளிகள் நியமனம் விரைவில்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image