All Stories

EPF குறித்து மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

2023ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களின் கணக்குக்கூற்று வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

EPF குறித்து மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

தேயிலை பயிர் செய்கையாளர்களுக்கு உர மானியம்

தேயிலை பயிர் செய்கையாளர்களுக்கு 50 கிலோகிராம் இரசாயன உரப்பை ஒன்று ரூபா 4000/- இற்கு மானிய விலைக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேயிலை பயிர் செய்கையாளர்களுக்கு உர மானியம்

தற்காலிக ஊழியர்களின் ஒப்பந்த சேவை காலம் மேலும் நீடிப்பு

தற்போது டெங்கு ஒழிப்பு உதவியாளர்களாக கடமையாற்றும் 332 ஊழியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மேலும் ஒரு வருட கால நீடிப்பு வழங்கப்படுவதாக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்காலிக ஊழியர்களின் ஒப்பந்த சேவை காலம் மேலும் நீடிப்பு

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image