All Stories

2105 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக தென்கொரியாவுக்கு

இலங்கை அரசாங்கத்திற்கும் தென் கொரிய அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, இலங்கை தொழிலாளர்களுக்கு தென் கொரியாவில் வேலை வழங்கும் திட்டத்தின் கீழ், 2022 ஜனவரி மாதம் முதல் இதுவரையிலும் 2105 பேர் தென்கொரியாவுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

2105 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக தென்கொரியாவுக்கு

ஒரு மாதத்திற்குள் 270 இற்கும் அதிகமானோர் நாட்டிலிருந்து வௌியேற முயற்சி

கடற் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து சட்ட விரோதமாக நாட்டை விட்டு தப்பியோட முயற்சித்த மேலும் 75 பேரை கைது செய்துள்ளனர்.

ஒரு மாதத்திற்குள் 270 இற்கும் அதிகமானோர் நாட்டிலிருந்து வௌியேற முயற்சி

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image