துபாய் சர்வதேச (DXB ) விமான நிலையத்திற்குள் “உச்ச காலங்களில்” பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அதன் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
All Stories
குவைத்தின் அஹ்மதி கவர்னரேட்டில் உள்ள மங்காஃப் பிளாக்கில் உள்ள ஆறு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 49 பேர் பலியாகினர்.
கத்தாரில் வாகன ஓட்டுநரும், முன் இருக்கையில் அமந்திருப்பரும் சீட்பெல்ட் அணிவது கட்டாயம், மீறினால் விதிமீறல் பதிவு செய்யப்படும் என்பதாக கத்தார் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
திறமையான நபர்கள், படைப்பாளிகள் மற்றும் இ-கேமிங் துறையில் முன்னோடிகளை ஆதரிப்பதற்காக நீண்ட கால ‘துபாய் கேமிங் விசா’வை (Gaming Visa) துபாய் அறிமுகப்படுத்தியுள்ளது.
அரஃபா தினம் மற்றும் ஈத் அல் அதாவைக் கொண்டாடும் வகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொதுத் துறையில் உள்ள ஊழியர்களுக்கு ஜூன் 15 சனிக்கிழமை முதல் ஜூன் 18 செவ்வாய்க்கிழமை வரை ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும்.
சுற்றுலா விசாவில் சுமார் 120 பேரை ரஷ்யாவிற்கு அனுப்பிய சந்தேகத்தின் பேரில் தெஹிவளை பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசிய உணவகமொன்றில் தொழில் புரிந்த இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது கொதிகலன்(Boiler) வீழ்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.
சயீத் சர்வதேச விமான நிலையத்தின் (AUH) முழுமையாக மூடப்பட்ட பார்க்கிங் பகுதியில் சில நாட்களுக்கு தங்கள் கார்களை விட்டுச் செல்பவர்கள் தள்ளுபடி விலைகளைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் என்ன சொன்னாலும் இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதை நிறுத்தப்போவதில்லை என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாயணயக்கார தெரிவித்தார்.
மறுசீரமைப்பின் மூலம் சிறந்த முதலீட்டுக் குழுவொன்றுடன் இணைந்தே ஸ்ரீலங்கன் விமான சேவையை முறையாக முன்னெடுக்க முடியும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் வலியுறுத்தினார்.