All Stories

கொரிய மொழிப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவித்தல்!

கொரிய மொழிப் பரீட்சை (9 -1 புள்ளி முறை பரீட்சை) தொடர்பான பெறுபேறுகள் மற்றும் ஏனைய தகவல்களை அறிந்து கொள்ள பின்வரும் திகதிகளில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு (www.slbfe.lk) பிரவேசிக்கவும்.
கொரிய மொழிப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவித்தல்!

UAE இல் போக்குவரத்து அபராதக் குறைப்பு

ஆகஸ்ட் 26 ஆம் திகதி தொடங்கப்படவுள்ள ‘விபத்து இல்லா நாள்’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக UAE முழுவதும் போக்குவரத்து அபராதக் குறைப்பை உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

UAE இல் போக்குவரத்து அபராதக் குறைப்பு

மத்திய கிழக்கில் பதட்ட நிலை: தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

மத்திய கிழக்கில் நிலவும் பதட்ட நிலை தொடர்ந்தால் அதனை எதிர்கொள்வது தொடர்பில் முன்கூட்டிய தயார்நிலைக்காக மூன்று விசேட குழுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானம், மிகவும் சரியானதாகும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் பதட்ட நிலை: தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

ஜனாதிபதியின் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆலோசகர் பதவி மனுஷவுக்கு

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக மனுஷ நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆலோசகர் பதவி மனுஷவுக்கு

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி குறித்த தகவல்

சீஷெல்ஸில் சிறை அதிகாரிகளாக பணிபுரிய ஆட்களை ஆட்சேர்ப்பு செய்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி குறித்த தகவல்

கடவுச்சீட்டைப்பெற எதிர்ப்பார்ப்போருக்கான அறிவித்தல்

கடவுச்சீட்டுக்கு முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் மாத்திரமே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம்,பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டைப்பெற எதிர்ப்பார்ப்போருக்கான அறிவித்தல்

ஜப்பான் தொழில்வாய்ப்புக்கு விண்ணப்பம் கோரல்

ஜப்பான் தொழில்வாய்ப்புக்கான ஆட்சேர்ப்பு வேலைத்திட்டம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நடைபெறவுள்ளது.

ஜப்பான் தொழில்வாய்ப்புக்கு விண்ணப்பம் கோரல்

3,694 இலங்கையர்களுக்கு தென்கொரியாவில் வேலைவாய்ப்பு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 3,694 இலங்கையர்கள் தொழில் வாய்ப்புகளுக்காக தென்கொரியாவுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
3,694 இலங்கையர்களுக்கு தென்கொரியாவில் வேலைவாய்ப்பு

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஜனாதிபதி வழங்கும் வாக்குறுதி!

புலம்பெயர் தொழிலாளர்கள் தமது சேவைக் காலத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர் கௌரவமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஜனாதிபதி வழங்கும் வாக்குறுதி!

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image