All Stories

பாரபட்சமின்றி தொழில் வழங்கக்கோரி யாழில் பட்டதாரிகள் போராட்டம்

வடக்கு மாகாண பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்னாபாக கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
பாரபட்சமின்றி தொழில் வழங்கக்கோரி யாழில் பட்டதாரிகள் போராட்டம்

மலையக பாடசாலைக்கும் தேவைக்கேற்ப காணியை வழங்குவது குறித்தும் ஆராய்வு

பெருந்தோட்டப் பாடசாலைகள் அமைந்துள்ள காணிகளை அந்தப் பாடசாலைகளுக்கு பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் குறித்து மலையக பெருந்தோட்டத்துறை சமூகத்தின் முன்னேற்றம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடல்

மலையக பாடசாலைக்கும் தேவைக்கேற்ப காணியை வழங்குவது குறித்தும் ஆராய்வு

அதிகரித்துள்ள பொருட்கள் - சேவைக் கட்டணங்களை 20% ஆல் குறைக்க முடியும் - அமைச்சர் கஞ்சன

அதிகரித்துள்ள பொருட்கள் மற்றும் சேவைக் கட்டணங்களை, மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் ஊடாக 20% சதவீதத்தினால் குறைக்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அதிகரித்துள்ள பொருட்கள் - சேவைக் கட்டணங்களை 20% ஆல் குறைக்க முடியும் - அமைச்சர் கஞ்சன

மலையில் கொளுந்து பறிக்கும் மலையக பெண்களுக்கு நற்செய்தி எப்போது? - மனோ கேள்வி

தேயிலை ஏற்றுமதி மூலம் பெட்ரோல் கடனை கட்டுவது, நற்செய்தி. மலையில் கொளுந்து பறிக்கும் நமது பெண்களுக்கு நற்செய்தி எப்போது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கேள்வி எழுப்பி உள்ளார். 

மலையில் கொளுந்து பறிக்கும் மலையக பெண்களுக்கு நற்செய்தி எப்போது? - மனோ கேள்வி

காணி உரிமை கோரிக்கையை குழி தோண்டி புதைக்காதீர்கள்! - ஜனாதிபதியிடம் த.மு.கூட்டணி தெரிவிப்பு

பெரும் தோட்டங்களில் வாழும் சுமார் 200,000 குடும்பங்களை, தோட்ட நிர்வாகங்களின் நவீன அடிமைத்துவ பிடிகளில் இருந்து அகற்ற வேண்டும் என்பது தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் விஞ்ஞாபனத்தில் அடங்கியுள்ள முன்னணி கோரிக்கையாகும்.

காணி உரிமை கோரிக்கையை குழி தோண்டி புதைக்காதீர்கள்! - ஜனாதிபதியிடம் த.மு.கூட்டணி தெரிவிப்பு

அடுத்த மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை

அடுத்த மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அடுத்த மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image