All Stories

அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களாக பயிற்சியுடன் பாடசாலைகளுக்கு அனுப்பும் திட்டம்

”எதிர்காலத்தில் இலங்கையின் கல்வி தரத்தை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டார்.

அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களாக பயிற்சியுடன் பாடசாலைகளுக்கு அனுப்பும் திட்டம்

10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான ஒப்பந்தம் கையொப்பம்

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (11.10.2023) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையொப்பமிடப்பட்டது.

10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான ஒப்பந்தம் கையொப்பம்

அரச துறையில் புதிய ஆட்சேர்ப்பு எவ்வாறு இடம்பெறும்? வௌியானது அறிவிப்பு!

எதிர்காலத்தில் அரச சேவையின் மிகவும் அத்தியாவசியமான துறைகளைத் தவிர வேறு எந்தவொரு அரச துறையிலும் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அரச துறையில் புதிய ஆட்சேர்ப்பு எவ்வாறு இடம்பெறும்? வௌியானது அறிவிப்பு!

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image