All Stories

நுவரெலியாவில் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்!

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதனை உடன் குறைக்குமாறு வலியுறுத்தியும் நுவரெலியா பிரதான நகரில் அப் பகுதி பொது மக்கள் மற்றும் பிரதான நகர வியாபாரிகள் இணைந்து தீ பந்தம் ஏந்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்!

நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 1% பகுதியை கைத்தொழில் துறைக்கு

இலங்கையில் கைத்தொழில் துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணிகளின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால், நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 1% பகுதியை கைத்தொழில் துறைக்காக ஒதுக்குவதே எமது இலக்கு என்று கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 1% பகுதியை கைத்தொழில் துறைக்கு

முறைசாரா சேவையில் ஈடுபடுவோருக்கான 'கரு சரு' வேலைத்திட்டம் ஆரம்பம்

முறைசாரா சேவையில் ஈடுபட்டுள்ளோரின் தொழில் கௌரவத்தை மேம்படுத்துவதற்கான 'கரு சரு' என்ற வேலைத்திட்டத்திற்கு பொது மக்ககளின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்ைக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முறைசாரா சேவையில் ஈடுபடுவோருக்கான 'கரு சரு' வேலைத்திட்டம் ஆரம்பம்

புதிய முறைமையில் ஆரம்பமான சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு

பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு இன்று (01) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து ஆரம்பமானது.

புதிய முறைமையில் ஆரம்பமான சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு

ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட அதிபர், ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு கவலை

பத்தரமுல்லை, பெலவத்தை பிரதேசத்தில் அதிபர்கள், ஆசிரியர்கள் முன்னெடுத்த போராட்டத்தின் போது ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு கவலை வெளியிட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட அதிபர், ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு கவலை

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image