ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஜனாதிபதி புலமைப்பரிசில் 2024/2025 திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஏப்ரல் 01 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
All Stories
வெற்றிடமாகவுள்ள 2002 கிராமிய சேவைப் பகுதிகளுக்கான கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஏப்ரல் மாத இறுதிக்குள் பணியமர்த்தப்படுவார்கள் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார்.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 30 நாட்களுக்குள் சம்பள உயர்வு கிடைக்கப்பெறும்.
ஆசிரியர் சேவை தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள, தேசிய ஆசிரியர் சபையை நிறுவுவதற்கான சட்டமூலத்தை ஒரு மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை உருவரைச்சட்டகத்திற்காக பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
நீண்ட காலமாக இழுபறி நிலையில் காணப்பட்ட ஆசிரிய உதவியாளர் நியமனங்களை வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
டேவிட் பீரிஸ் குழுமம் சில வருடங்களுக்கு முன்னர் முச்சக்கர வண்டிகளை பழுதுபார்த்தல் மற்றும் சேவையாற்றுதல் தொடர்பான விசேட தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்கி உழைக்கும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் அவர்களுக்கு அதிக வருமானம் ஈட்டும் சுயதொழில் வாய்ப்புகளுக்கு உதவுவதற்கும் ஒரு திட்டத்தை ஆரம்பித்தது.
நிர்மாணத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை உரிய முறையில் ஆராய்ந்து தற்போதைய பொருளாதார நிலைமையில் அப்பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய தீர்வுகளைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர் குழுவொன்று நியமிக்க இருப்பதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க போராட்டம் இன்று (13) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
ஒன்பது மாகாணங்களிலும் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தேவையான ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மலையக தமிழர்கள் தமது தேசிய அடையாளத்தை சனத்தொகை கணக்கெடுப்பின்போது மலையகத் தமிழர் என வெளிப்படுத்துவதற்கான ஏற்பாட்டை உள்வாங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டு முதல் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
- இலங்கையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மிகக்குறைந்த மட்டத்தில் - நெதர்லாந்து தூதுவர்
- வடக்கில் தற்காலிக பணி இணைப்பிலுள்ள 388 பேருக்கான நிரந்தர நியமனங்களை வழங்க கோரிக்கை
- பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பது வெறும் பேச்சில் மட்டும் நின்றுவிடக் கூடாது - ஜனாதிபதி
- 'அவளையும் உள்வாங்குங்கள் பொருளாதார வலுவூட்டல் மூலம் பாலின சமத்துவத்தைத் துரிதப்படுத்தல்’