All Stories

மலையக மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை நிலைநாட்ட அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது - ஜனாதிபதி

நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றிய மலையக தமிழ் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை நிலைநாட்ட அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மலையக மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை நிலைநாட்ட அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது - ஜனாதிபதி

'பாரத் – லங்கா’ வீடமைப்புத் திட்டம் ஆரம்பம்

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் ‘பாரத் – லங்கா’ வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து நிகழ்நிலை மூலம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

'பாரத் – லங்கா’ வீடமைப்புத் திட்டம் ஆரம்பம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களை தொழில் முனைவோராக்கும் திட்டம் முன்னெடுக்கப்படும் - சஜித்

தோட்டங்களில் வேலை செய்பவர்களைச் சிறு தோட்ட உரிமையாளர்களாக்கி, இன்றைய தொழிலாளியை நாளைய தொழில் முனைவோராக்கும் செயல்திட்டம் நிச்சயம் முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களை தொழில் முனைவோராக்கும் திட்டம் முன்னெடுக்கப்படும் - சஜித்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image