All Stories

சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது

சுங்கத் திணைக்கள அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது

அரச சேவை ஆட்சேர்ப்பு: வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறி அறிவித்தல்

29,000 பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் பெரும்பாலானோருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

அரச சேவை ஆட்சேர்ப்பு: வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறி அறிவித்தல்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேதன பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேதன பிரச்சினைக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேதன பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பான அமைச்சரவை முடிவு

இலங்கையிலுள்ள ஒரேயொரு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையமான சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் 1969 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகளுக்கான உள்ளுர் கேள்வியின் 25% குறித்த சுத்திகரிப்பு நிலையத்தால் விநியோகிக்கப்படுகின்றது.

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பான அமைச்சரவை முடிவு

1700 ரூபா சம்பள உயர்வுக்கு ஆதரவளிக்கத் தயார் - இராதா எம்.பி அறிவிப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1700 ரூபா நாள் சம்பளமாகப் பெற்றுத் தருவதாக கூறியுள்ளது. அதனை நாங்கள் முழுமையாக எற்றுக் கொள்கின்றோம் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

1700 ரூபா சம்பள உயர்வுக்கு ஆதரவளிக்கத் தயார் - இராதா எம்.பி அறிவிப்பு

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image