All Stories

யாழில் அரச - தனியார் பஸ் சேவையில் நிலவும் பிரச்சினைக்கு முன்வைக்கப்பட்டுள்ள தீர்வு

யாழ். நகரிலுள்ள புதிய பஸ் தரிப்பிடத்திலிருந்து ஒருங்கிணைந்த நேர அட்டவணையில் அரச மற்றும் தனியார் பஸ் சேவைகளை ஆரம்பிப்பதற்கான பரீட்சார்த்த நடவடிக்கையை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழில் அரச - தனியார் பஸ் சேவையில் நிலவும் பிரச்சினைக்கு முன்வைக்கப்பட்டுள்ள தீர்வு

பண்டிகைக் காலத்தில் விசேட தபால் சேவை

தமிழ், சிங்கள புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகை ஆகிய நீண்ட வார விடுமுறை நாட்களை முன்னிட்டு நாடு முழுவதும் தபால் மூலமான பொருட்களை விநியோகிப்பதற்கான விசேட சேவையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை தபால் திணைக்களம் ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.

பண்டிகைக் காலத்தில் விசேட தபால் சேவை

புதுவருட விடுமுறையில் அரச ஊழியர்களது பணி

எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான நீண்ட விடுமுறைக்கு அமைய அரச ஊழியர்களது கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.

புதுவருட விடுமுறையில் அரச ஊழியர்களது பணி

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image