2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3% ஆக உயரும் என எதிர்பார்ப்பதாகவும் அதற்கமைய அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
All Stories
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் புதன்கிழமைக்கு முன்னர் முதலாளிமார் சம்மேளனம் இறுதி தீர்மானத்தை அறிவிக்காவிட்டால், 1350 ரூபா அடிப்படை சம்பளத்துடன் 1700 ரூபாவை நாளாந்த சம்பளமாக நிர்ணயித்து மீண்டும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டிற்கான சம்பள அதிகரிப்பு கோரிக்கைகள் வந்தாலும் அரச வருமானம் அதற்குத் தகுந்த வகையில் அதிகரிப்பை காண்பிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பல கோரிக்கைகளை முன்வைத்து, மத்திய மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று (13) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டணி தீர்மானித்துள்ளது.
2100 புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரசாங்க வைத்தியசாலைகளில் நிலவும் தாதியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 3,000 தாதியர்களை புதிதாக இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ரஷ்ய - உக்ரேன் போருக்காக ஓய்வு பெற்ற இலங்கை பாதுகாப்பு படை வீரர்களை சட்டவிரோத வழிகளில் ஆட் கடத்தல் செய்தல் தொடர்பான தகவல்களைப் திரட்டுவதற்கு விசேட பிரிவு ஒன்றை நிறுவியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
ரயில்வே திணைக்களத்தின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த மாதத்திற்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய ஆசிரியர் சபையை நிறுவ அமைச்சரவை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நீதிமன்ற தீர்ப்புகள் தடையாக அமையாவிட்டால் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க முடியும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
தமது கோரிக்கைகளுக்கு வழங்கப்பட்ட இணக்கப்பாடுகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் இன்று (09) முதல் மாகாண மட்டத்தில் வைத்தியசாலைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.