All Stories

பொது போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி

பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் போக்குவரத்து சேவைகளுக்கான வசதிகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் உள்ளிட்டவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி

அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கான மாதாந்த நிறைவேற்று கொடுப்பனவு அதிகரிப்பு

அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மாதாந்த நிறைவேற்று கொடுப்பனவை 10,000 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கான மாதாந்த நிறைவேற்று கொடுப்பனவு அதிகரிப்பு

8,435 பேருக்கு ஜூலையில் நிரந்தர நியமனம்

உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிக, சாதாரண, மாற்று, ஒப்பந்தம் மற்றும் சலுகை அடிப்படையில் பணி புரியும் பணியாளர்களுக்கு நிரந்தர ஓய்வூதியத்துடன் நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8,435 பேருக்கு ஜூலையில் நிரந்தர நியமனம்

ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்த்தல் அறிவித்தல்

ஆசிரியர் வெற்றிடங்களுக்காக டிப்ளோமாதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்த்தல் அறிவித்தல்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image