குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் அரசாங்கம் மேலும் காலதாமதம் செய்து வருவதாக குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவாக்கு தெரிவித்துள்ளார்.
All Stories
கறைநிரற்பட்டியற்படுத்தப்பட்டு மீண்டும் ஆட்சேர்ப்புச் செய்யப்படக்கூடாத அரச உத்தியோகத்தர்களின் பெயர் விபரம் அடங்கிய பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது.
நாட்டில் எவ்வாறான மாற்றம் ஏற்பட வேண்டும் என்பது தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் 75 ஆவ சுதத்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் விளக்கமளித்துள்ளார்.
சகல அரச நிறுவனங்களிலுமுள்ள அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்காக சுயவிருப்ப ஓய்வு திட்டம் (VRS) அறிமுகப்படுத்தப்படுமெனவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மலையகத்துக்கான இந்திய அரசின் 10,000 வீட்டுத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும்.
இலங்கையில் சுதந்திர தின கொண்டாட்டம் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் காலிமுகத்திடல் வீதிகளை தடை செய்யக்கூடாது என்று கோட்டை நீதவான் திலின கமகே இன்று (03) உத்தரவிட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 06 வீதத்தை இரத்துச் செய்தல் மற்றும் அரச செலவுகளை முகாமைத்துவம் செய்தல் தொடர்பில் சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
வருமான வரி அதிகரிப்பு உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை சுகாதார சேவைகள் தொழிற்சங்க ஒன்றியம் இன்று (03) நன்பகல் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
கல்வி மறுசீரமைப்புக்கு அப்பாற் சென்ற பரந்த கல்வி மாற்ற செயற்பாட்டினூடாக படித்த அனைத்தையும் மனப்பாடம் செய்து பரீட்சை எழுதி வருகிற வர்களை உருவாக்குவது அல்ல என்றும் மேலதிக வகுப்புகளுக்கு சென்று ஆசிரியர் போட்டிப்பரீட்சைக்கு தோற்ற வேண்டாம் என்றும் கல்வியமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேமஜயந்த கோரியுள்ளார்.
ஆசிரியர்களை சேவைக்கு இணைத்துக் கொள்ளும் போது சிறுவர் உளவியல் தொடர்பாக பயிற்சி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ மேல் பிரிவு தோட்ட பகுதியில் தேயிலை கொழுந்தினை அளவீடு செய்யும் டிஜிட்டல் தாராசினை நுவரெலியா மாவட்ட செயலகத்தின் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன