All Stories

4,000 இலங்கையர்களுக்கு சிங்கப்பூரில் தாதியர் தொழில்வாய்ப்பு

சிங்கப்பூரில் அடுத்த வருடம் 4,000 இலங்கை தாதியர்கள் பணிக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

4,000 இலங்கையர்களுக்கு சிங்கப்பூரில் தாதியர் தொழில்வாய்ப்பு

ஓமானில் தங்கியுள்ள பெண்கள் தொடர்பான அறிவித்தல்

சுற்றுலா விசா செல்லுபடியாகும் காலம் நிறைவடைந்ததன் பின்னரும் ஓமானில் தங்கியுள்ள இலங்கை பெண்களிடம் அறவிடப்படும் அபராதத் தொகையை நீக்குவதற்கான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படுவதாக வௌிநாட்டு தொழில்வாய்ப்பு நலன்புரி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஓமானில் தங்கியுள்ள பெண்கள் தொடர்பான அறிவித்தல்

வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக வெளிநாடு செல்லுவோருக்கு NVQ சான்றிதழ், பயிற்சி கட்டாயம்

வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக வெளிநாடு செல்லும்பொழுது, என்.வி.கியூ.சான்றிதழ் மற்றும் 45 நாள் பயிற்சி கட்டாயமாக்கப்படவுள்ளது..

வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக வெளிநாடு செல்லுவோருக்கு NVQ சான்றிதழ், பயிற்சி கட்டாயம்

ஓமான் ஆட்கடத்தல் தொடர்பில் மேலும் இருவர் கைது

ஓமானுக்கு மனித கடத்தலில் ஈடுபட்டமை தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஓமான் ஆட்கடத்தல் தொடர்பில் மேலும் இருவர் கைது

சவூதி தொழில்வாய்ப்பு பதிவு தொடர்பான அறிவித்தல்

கட்டட நிர்மாணத்துறையில்,பொறியியலாளராகவோ அல்லது தொழிநுட்பவிலாளராகவோ பணியாற்றுவதற் காக சவூதி அரேபியா செல்வோர்,சவூதி பொறியியல் பேரவையில் பதிவு செய்வது அவசியமென இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதரகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

சவூதி தொழில்வாய்ப்பு பதிவு தொடர்பான அறிவித்தல்

ஓமானிற்கு ஆட்கடத்தல் - பின்னணியில் செயல்பட்டவர்கள் அடையாளம்

ஓமானில் பல்வேறு தொந்தரவுகளுக்கு உள்ளான இலங்கை பெண்கள் தொடர்பிலான சம்பவங்களின் பின்னணியில் செயல்பட்டவர்களுடன் தொடர்புபட்ட வலைப்பின்னல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்தின் முகாமையாளர் ஈ.டீ.பீ. சேனநாயக்க தெரிவித்தார்

ஓமானிற்கு ஆட்கடத்தல் - பின்னணியில் செயல்பட்டவர்கள் அடையாளம்

வௌிநாட்டு தொழில்வாய்ப்பு தொடர்பில் புதிய சட்ட ஏற்பாடுகள்

வெளிநாட்டு தொழில் வாய்ப்பு தொடர்பில் தற்போதுள்ள சட்டங்களை நீக்கி புதிய சட்ட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வௌிநாட்டு தொழில்வாய்ப்பு தொடர்பில் புதிய சட்ட ஏற்பாடுகள்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image