சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்படுத்துவதிலும் முன்னோடியாகப் பங்காற்றிய சிவில் நடவடிக்கை சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவையை கௌரவிக்கும் நிகழ்வு 2024. அக்டோபர் 23, பிற்பகல் 2.30 மணிக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபன (SLPI) கேட்போர் கூடத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் சுதந்திர ஊடக இயக்கம் தொழிற்சங்கம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image