மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், பணிகளுக்கு சென்றுள்ளவர்கள் வீடு திரும்புவதற்கான ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
All Stories
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு அறிவித்துள்ளார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட எந்தவொரு பிரஜைக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என தொழிற்சங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டிணைவு பொலிஸ் தலைமையகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து - கிளிநொச்சிக்கு யாழ்ராணி புதிய அலுவலக ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உடன் அமுலாகும் வகையில் மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்குமாறு பதில் ஜனாதிபதி என்ற அடிப்படையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது இந்தியாவில் வேகமாக பரவிவரும் ஒமிக்ரோன் 2.75 திரிபு இலங்கையில் பரவும் அபாயம் நிலவுகின்றமையினால் இப்போதிருந்தே தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் பலம் என்ன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பிரபுக்கள் பிரிவில் பணியாற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள ஊழியர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணிகளில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையினூடாக கடவுச்சீட்டுக்களை பெற்றுத் தருவதாக பணம் பெற்றுக்கொண்டதாக கூறப்படும் குடிவரவு குடிகல்வு திணைக்கள முன்னால் ஊழியர் உட்பட இருவர் கண்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
உத்தேச இடைக்கால அரசாங்கம் வெற்றி அடைவதற்கு நடைமுறைப்படுத்த வேண்டிய 12 யோசனைகள் அடங்கிய ஆவணத்தை இலங்கை நிர்வாக சேவை சங்கம் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெறவுள்ளது.
போராட்டக் களம் மற்றும் அது தொடர்பான இடங்களிலிருந்து போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் இராணுவ நடவடிக்கை ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சுகாதார தொழில் வல்லுநர் அறிஞர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சபாநாயகருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஜூலை 13 ஆம் திகதியுடன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.