குவைத்துக்கு வீட்டுப் பணி உட்பட பல தொழில்களுக்கு சென்று பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கிய நிலையில் நாடு திரும்ப முடியாதிருந்த 47 பேர் இன்று (25) அதிகாலை இலங்கையை வந்தடைந்தனர்.
All Stories
குவைட்டின் ஈரான் எல்லைக்கு அருகாமையில் உள்ள பாலைவனத்தில் ஒரு பண்ணையில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கையர்கள் அதிலிருந்து தப்பித்து நாட்டை வந்தடைதுள்ளனர்.
பிரதமர் செயலகத்தின் சிறப்பு திட்ட பணிப்பாளர் போல் நடித்து இளைஞர்களை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி ஏமாற்றியு நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஓமானின் மஸ்கட் பகுதியிலுள்ள பாதுகாப்பு இல்லத்தில் தடுதது வைக்கப்பட்டிருந்த 15 இலங்கையர்னகள் மீண்டும் நாட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக முகவர் நிலையங்களுக்கு சென்று பணம் மற்றும் கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன்னர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் தொடர்புகொண்டு தகவல்களை கேட்டறியுமாறு பணியகம் கேட்டுள்ளது.
மத்திய கிழக்கில் வேலை என்ற போர்வையில் மனித கடத்தல் பல உயிர்களை பாதுகாப்பற்றதாக ஆக்கியுள்ளதென தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கையின் தொழிலாளர் இடம்பெயர்வு ஆய்வு தொடர்பான அறிக்கையை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் கையளித்தனர்.
சட்டவிரோதமான முறையில் வௌிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்று தரும் நோக்கில் பணம் பெற்றனர் என சந்தேகிக்கப்படும் இருவர் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கடல் மார்க்கமாக, ப்ரான்ஸின் ரீ-யூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த 46 இலங்கையர்கள் விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
550 இலங்கையர்களுக்கு ,அமெரிக்காவில் தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக வெஷிங்டன் நகரில் உள்ள இலங்கைத்தூதரகம் அறிவித்துள்ளது.