All Stories

பத்து மாதங்களில் சுமார் 250,000 பேர் வெளிநாட்டுக்கு

2022 ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் இலங்கையிலிருந்து சுமார் 2,51,151 பேர் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்து மாதங்களில் சுமார் 250,000 பேர் வெளிநாட்டுக்கு

குவைத்துக்கான புதிய தூதுவராக காண்டீபன் பாலசுப்ரமணியம் நியமனம்

குவைத் இராச்சியத்துக்கான புதிய தூதுவராக காண்டீபன் பாலசுப்ரமணியத்தை நியமிப்பதற்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
குவைத்துக்கான புதிய தூதுவராக காண்டீபன் பாலசுப்ரமணியம் நியமனம்

77 பேரை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை

ஓமான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் சுற்றுலா விசாவில் தங்கியுள்ள 77 பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

77 பேரை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை

வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணத்துக்கு வரி விதிக்கப்படாது

வெளிநாட்டில் பணியாற்றிவரும் இலங்கை பணியாளர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும் பணத்துக்கு வரி விதிக்கப்படுவதாக  வௌியிடப்படும் தகவல் பொய்யானது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணத்துக்கு வரி விதிக்கப்படாது

இத்தாலிக்கு இடம்பெறும் ஆட்கடத்தல் குறித்து தகவலளிக்க விசேட இலக்கங்கள்

லெபனான் ஊடாக இலங்கையர்களை படகு மூலம் இத்தாலிக்கு அழைத்துச் செல்லும் கடத்தல் நடவடிக்கை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இத்தாலிக்கு இடம்பெறும் ஆட்கடத்தல் குறித்து தகவலளிக்க விசேட இலக்கங்கள்

உரிமம்பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுடன் தொழில் அமைச்சர் சந்திப்பு

அனுமதிப்பத்திரம்பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலைய உரிமையாளர்களுடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று (23) கலந்துரையாடியுள்ளார்.

உரிமம்பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுடன் தொழில் அமைச்சர் சந்திப்பு

தங்க ஆபரணங்களை அணிந்து வருபவர்களுக்கான அறிவித்தல்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அனுமதியின்றி, 22 கரட்டுக்கு அதிகமான தங்கப் ஆபரணங்களை அணிந்த பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு தடை விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தங்க ஆபரணங்களை அணிந்து வருபவர்களுக்கான அறிவித்தல்

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதிகாரியை நாட்டிற்கு அனுப்புமாறு ஓமான் தூதரகத்திற்கு அறிவிப்பு

ஓமானில் பெண்களை பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாம் நிலை செயலாளர் ஈ.குஷான் என்பவரை நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமாறு ஓமான் தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதிகாரியை நாட்டிற்கு அனுப்புமாறு ஓமான் தூதரகத்திற்கு அறிவிப்பு

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image