All Stories

ஓமானிலிருந்து நாடுதிரும்பிய இலங்கை பணிப்பெண்கள்

ஓமான் - மஸ்கட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை பணிப்பெண்கள் 7 பேர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.

ஓமானிலிருந்து நாடுதிரும்பிய இலங்கை பணிப்பெண்கள்

சுற்றுலா விசாவில் வெளிநாடு சென்றுள்ள பெண்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சட்ட விரோதமான முறையில் சுற்றுலா வீசாக்கள் மூலம் வெளிநாடு சென்றுள்ள அனைத்துப் பெண்களுக்கு எதிராக பணியக சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது..

சுற்றுலா விசாவில் வெளிநாடு சென்றுள்ள பெண்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஓமான் மனித கடத்தல்: குஷானுக்கு பிணை

ஓமானுக்கு பெண்களை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ஈ.குஷானுக்கு பிணை வழங்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஓமான் மனித கடத்தல்: குஷானுக்கு பிணை

விமானப் பயணிகளுக்கு இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை

இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறும் இலங்கையர்களினால் நிரப்பப்படும், வருகைதரல் மற்றும் வெளியேறுதல் அட்டையை (Arrival and Departure Card) இணைய வழியில் (Online) நிரப்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

விமானப் பயணிகளுக்கு இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை

புலம்பெயர் பணியாளர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக்கடன்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைப் பணியாளர்களுக்கு வீட்டுக் கடன்களை பெற்றுக்கொடுக்கும் புதிய வேலைத்திட்டம் எதிர்வரும் சில நாட்களில் நடைமுறைப்படுத்தப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் பணியாளர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக்கடன்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image