நாட்டில் இன்று (10) முதல், உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.
All Stories
இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் (CEBEU) தலைவர் அனில் இந்துருவ மற்றும் இணை செயலாளர் தம்மிக்க விமலரத்ன ஆகியோருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று (08) நள்ளிரவு தொடக்கம் அனைத்து பணிகளிலும் இருந்து விலகிக்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சாரசபையின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மூன்று வேளை உணவு சாப்பிட்ட நாங்கள், இப்போது இரண்டு வேளை, ஒருவேளை சாப்பிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வர்த்தக வலய தொழிலாளர்களிக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
தத்தமது நிறுவனங்களில் ஊழல், துஷ்பிரயோகங்கள் இடம்பெறுமாக இருந்தால் அதற்கு எதிராக குரலெழுப்புவது தொழிற்சங்கங்களின் கடமைகள் ஒன்று என்று நீதி மற்றும் சிறைச்சாலை அலுவலகள் அமைச்சு விஜயதாச தெரிவித்துள்ளார்.
மின்கட்டணம் 250 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டிய தேவை காணப்பட்டாலும், சாதாரண அளவில் தற்போது கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினண்டோ தெரிவித்துள்ளார்.
முன்னறிவித்தல் இன்றி அரச நிறுவனங்களின் பிரதானிகளை பணி நீக்கம் செய்ய வேண்டாமென ஜனாதிபதி செயலகத்தினால் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.
வௌிநாடு செல்ல விரும்பும் அரச உத்தியோகத்தர்கள் தாமாக முன்வந்து இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வதற்கான நடைமுறை தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர், மேலதிக பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய விளக்கமளித்துள்ளார்.
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அறியவருகிறது.
இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கங்களுக்கும் மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேக்கரவுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று (08) மாலை நடைபெறவுள்ளது.
போக்குவரத்து பிரச்சினை மாணவர்களின் வருகையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள சந்தர்ப்பத்தில் மாணவர்கள் பாடத்திட்டத்தையும் முழுமைப்படுத்துவதிலும் தாக்கம் செலுத்துவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய சூழ்நலையில், பாடசாலைகளை வாரத்தில் ஐந்து நாட்களும் நடத்துவதென்பது பெரும் நெருக்கடியான விடயம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளது.