கத்தாரில் வீதிகளை பாதுகாப்பானதாக மாற்றும் முயற்சியில், வாகனம் ஓட்டும்போது கைத்தொலைபேசிகள் பயன்படுத்துவது, ஆசனப்பட்டி அணியாமை போன்ற மீறல்களை புதிய வகை கமராக்கள் (ரேடார்) மூலமாக கண்காணிக்கத் தொடங்கவுள்ளதாக கத்தார் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
All Stories
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையானது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தோடு இணைந்து வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
கட்டுமானத்துறையில் காணப்படும் ஆட்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் வௌிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வாய்ப்பு வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது.
கனடாவில் பிரதி அமைச்சராக இலங்கைப் வம்சாவளிப் பெண்ணொருவர் முதற்தடவையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்தாலி தூதுவராலயத்தில் இலங்கையர்கள் எதிர்கொண்டுள்ள அசௌகரியங்களை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பில் இத்தாலி தூதுவராலயத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
சவுதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்ற இலங்கைப் பெண்ணொருவருடைய உடலில் குண்டூசிகளை செலுத்தி சித்திரவதைக்குள்ளாகியுள்ளார்.
இஸ்ரேலில் தாதியர் வேலைகளுக்காக எந்தவொரு வெளித்தரப்பினருக்கும் பணம் செலுத்த வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
இஸ்ரேலில் பராமரிப்புத் தொழிலுக்காக தகுதிபெற்ற 22 ஊழியர்களுக்கு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் நேற்று முன்தினம் (07) விமான பயணச்சீட்டுக்கள் வழங்கப்பட்டதுடன், இந்த ஆண்டு 241 பேர் இஸ்ரேலில் பராமரிப்பு தொழிலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
இத்தாலியில் நீரில் மூழ்கி இலங்கையர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீசா காலத்தை மீறி இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு வேலை வாய்பினை பெறுவதற்கு ஏற்ற பயிற்சியினை வழங்குவதற்கு உதவ அவுஸ்திரேலியா முன்வந்துள்ளது.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவுக் கட்டணங்கள், முகவர் நிலையங்களின் அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான கட்டணங்கள் என்பன நேற்று (01) முதல் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறையை மனிதக் கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து விடுவிக்க முழு வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.