பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்தல்

பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்தல்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி வரை பாடசாலைகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பரீட்சைகள் மற்றும் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மாத்திரம் மாணவர்களை அழைக்க அதிபர்களுக்கு அனுமதி வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

பாடசாலைகளின் நேரத்தில் மாற்றம்: பரீட்சைக் காலமும் அறிவிப்பு

இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்புகிறதா? இந்திய உயர்ஸ்தானிகராலயம் விளக்கம்

வௌிநாடு செல்லவுள்ளோருக்கான விசேட அறிவித்தல்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image