நாட்டின் சில பகுதிகளில் இன்று ஒரு மணிநேர மேலதிக மின்தடை

நாட்டின் சில பகுதிகளில் இன்று ஒரு மணிநேர மேலதிக மின்தடை

எதிர்பாராத மின்சார பாவனை அதிகரிப்பு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் இன்று (27) மேலதிகமாக ஒரு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, P Q R S T U V W வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 வரையான காலப்பகுதியினுள் ஒரு மணிநேர மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, P Q R S T U V W வரையான வலயங்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 2 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது மின்துண்டிப்பு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கான எரிபொருள் தொடர்பான அறிவித்தல்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் 8.95 மில்லியன் ரூபா இழப்பீடு

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image