நியமனம் பெற்ற பட்டதாரிகளின் சம்பள முரண்பாடு நீக்கப்படுமா?

நியமனம் பெற்ற பட்டதாரிகளின் சம்பள முரண்பாடு நீக்கப்படுமா?

அரச மற்றும் மாகாண சேவை பட்டதாரிகளுடைய சம்பள முரண்பாட்டை நீக்குமாறு கோரி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதாக அபிவிருத்தி அதிகாரிகள் சேவை சங்கம் மற்றும் நியமனம் பெற்ற பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளன

எதிர்வரும் 14ம் திகதி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக காலை 11.00 மணிக்கு இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஆசிரியர் ஆட்சேர்ப்பு வயதெல்லையை அதிகரிக்க வலியுறுத்தல்

ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான கல்வி அமைச்சின் அறிவித்தல்

 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் அறிவித்தல்

MN4 தர சம்பள தரத்தை கொண்ட புதிதாக ஆட்சேர்ப்பு செய்துகொண்ட பட்டதாரிகளுடைய சம்பள முரண்பாட்டை நீக்கி சம்பளம் மற்றும் சம்பள தரத்தை அதிகரிக்குமாறு அபிவிருத்தி அதிகாரிகள் சேவை சங்கம் மற்றும் நியமனம் பெற்ற பட்டதாரிகள் சங்கம் என்பன அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இவ்வார்ப்பாட்டதை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image