வௌிநாடுகளுக்கான தற்காலிக பயணத்தடையை விதித்த சவுதி

வௌிநாடுகளுக்கான தற்காலிக பயணத்தடையை விதித்த சவுதி
இந்த பண்டிகைக்காலத்தில் சர்வதேச விமானங்களுக்கு சவுதி அரேபியா தற்காலிக தடை விதித்துள்ளது.
 
அதற்கமைய, சவுதியில் இருந்து வௌிநாடுகளுக்கு செல்லவும் வௌிநாடுகளில் இருந்து சவுதிக்கு வருவதற்கும் இத்தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
டிசம்பர் 8 முதல் ஐரோப்பிய நாடுகள் மற்றும் புதிய கொவிட் பாதிப்புள்ள நாடுகளிலிருந்து சவுதி அரேபியாவில் நுழைந்தவர்கள் இரண்டு வாரத்திற்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தனிமைப்படுத்தும் காலத்தில் ஒவ்வொரு 5 நாட்களுக்கும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image