பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை!

பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை!

tபிரித்தானியாவில் இருந்து இலங்கை வரும் விமானங்களுக்கு நாளை அதிகாலை 2.00 மணி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

பிரித்தானியாவில் வேமாக பரவி வரும் திரிபடைந்த புதிய கொரோனா வைரஸ் நாட்டுக்குள் பரவுவதை தடை செய்யும் வகையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், பிரித்தானியாவில் இருந்து வரும் அனைத்து விமானங்களும் இலங்கையில் தரையிறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளாக அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image