வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள விசேட அறிவித்தல்

வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள விசேட அறிவித்தல்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் தங்களது பணத்தை நாட்டுக்கு அனுப்பும்போது கையாள வேண்டிய நடவடிக்கை குறித்து இலங்கை மத்திய வங்கி அறிவித்தல் விடுத்துள்ளது.

முறைசாரா வழிகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு பணம் அனுப்பப்படுவதற்கு எதிரான சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்,

269607526_276451814517156_1368396953744258161_n.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image