ஒரிட் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 83 பேருக்கு தொற்று

ஒரிட் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 83 பேருக்கு தொற்று

அவிஸ்ஸாவல பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரிட் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 83 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மட்டும் நாட்டில் 639 கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளங்காணப்பட்டனர்.

அவர்களில் 133 பேர் கொழும்பு மாவட்டத்திலும் 190 பேர் கம்பஹா மாவட்டத்திலும் 89 கண்டியிலும் 50 பேர் களுத்துறை மாவட்டத்திலும் அடையாளங்காணப்பட்டனர்.

இது தவிர அம்பாறை மாவட்டத்தில் 42 பேரும் யாழ் மாவட்டத்தில் 21 பேரும் அடையாளங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image