கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

புது வருடப் பிறப்பை கொண்டாடும் வகையில் ஒன்று கூடல்கள், விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்யவேண்டாம் என்று பொலிஸ் மற்றும் சுகாதார அதிகாரிகள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொது மக்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு சிவில் உடையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுவர் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்த் ஊரடங்கு உத்தரவை மீறும் நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image