அடுத்த வாரம் நாட்டை வந்தடையவுள்ள 600,000 கொவிட் 19 தடுப்பு மருந்துகள்

அடுத்த வாரம் நாட்டை வந்தடையவுள்ள 600,000 கொவிட் 19 தடுப்பு மருந்துகள்

முதற்கட்டமாக இந்தியாவில் இருந்து 600,000 எஸ்ட்ராசெனெக்கா தடுப்பு மருந்துகள் நாட்டை வந்தடையும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 27ம் திகதி இம்மருந்துகள் நாட்டை வந்தடையும் என்று களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வின் போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இத்தடுப்பு மருந்துகளில் 300,000 சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளன என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image