சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வில் தோற்றுவதற்கான தகமையில் மாற்றம்

சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வில் தோற்றுவதற்கான தகமையில் மாற்றம்

சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வில் தோற்றுவதற்கான ஆகக்குறைந்த தகமையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய, க.பொ.த உயர்தரத்தில் 2 C சித்திகளும் ஒரு S சித்தியும் நுழைவுத் தேர்வில் தோற்றுவதற்கு ஆகக்குறைந்த தகமையாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 3 S சித்திகள் மட்டுமே அவசியமாக இருந்தது.

மேலும் வௌிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சட்டக்கல்வியை முன்னெடுத்தவர்கள் விசேட பரீட்சையின் பின்னர் சட்டக்கல்லூரியின் இறுதியாண்டு பரீட்சையில் தோற்ற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image