51,000 பயிலுனர் பட்டதாரிகளுக்கு இரண்டு கட்டங்களாக நிரந்தர நியமனம்: திகதி அறிவிப்பு

51,000 பயிலுனர் பட்டதாரிகளுக்கு இரண்டு கட்டங்களாக நிரந்தர நியமனம்: திகதி அறிவிப்பு

51,000 பயிலுனர் பட்டதாரிகளுக்கு, இரண்டு கட்டங்களாக நிரந்தர நியமனம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி மற்றும் ஏப்ரல் 01ஆம் திகதிகளில் வழங்கப்படும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மூலம் - சூரியன் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image