இரத்ததானம் வழங்கிய அபிவிருத்தி உதவியாளர்கள்

இரத்ததானம் வழங்கிய அபிவிருத்தி உதவியாளர்கள்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் பலநோக்கு அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில், ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு ஊடாக இணைத்துக்கொள்ளப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த அபிவிருத்தி உதவியாளர்கள் 54 பேர்  முல்லைத்தீவு மாவட்ட வங்கியில்  இரத்ததானம்  வழங்கியுள்ளனர்.

 
நேற்று (17) காலை 9.30 மணியிலிருந்து இந்த இரத்ததான முகாம் இடம்பெற்றது
 
பல்நோக்கு அபிவிருத்தி திணைக்களத்தின் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அபிவிருத்தி உதவியாளர்களாக இணைந்து கொண்டிருந்த 54 பேரே இவ்வாறு இரத்த தானத்தை வழங்கியுள்ளனர்
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் இரத்த வங்கியில் இரத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக குறித்த இரத்ததான முகாம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image