நிரந்தர நியமனம் பெற்ற 4,500 பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகள்

நிரந்தர நியமனம் பெற்ற 4,500 பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகள்

அரச சேவைக்கு ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் திட்டத்தின்கீழ்,

மத்திய மாகாணத்தில் 4,545 பேருக்கு கடந்த முதலாம் திகதி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு முதற்கட்டமாக நியமனம் வழங்கும் நிகழ்வு கடந்த முதலாம் திகதி மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு கமகே தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது கண்டி மாவட்டத்தில் 2,642 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 959 பேருக்கும் நுவரெலியா மாவட்டத்தில் 944 பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களுக்காக அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

271247752_475045047544644_5019165242714467168_n.jpg

271201838_475045140877968_3877981943594527144_n.jpg

271181364_475045200877962_786714242733901025_n.jpg

271017850_475045120877970_3363592590402994077_n.jpg

 

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image