அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவு

அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவு

அனைத்து அரச ஊழியர்களுக்கும் இம்மாதம் முதல் 5,000 ரூபாவை மாதாந்த மேலதிக கொடுப்பனவாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்தக் கொடுப்பனவை இம்மாதம் முதல் ஒரு வருட காலத்திற்கு வழங்க தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image