ஆய்வுகூட தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

ஆய்வுகூட தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு மாவட்ட இலங்கை  அரச ஆய்வுகூட தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இரசாயன கூட சேவைகளை முறையாக முன்னெடுப்பதற்கு தடைகளுக்கு சில அதிகாரிகள் தேவையற்ற முறையில் தலையீடு செய்வதும் அவ்வைந்து கோரிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது என அச்சங்க்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன் இடம்பெற்ற பல சுற்றுப் கலந்துரையாடல்கள் பிரச்சினைக்கு தீர்வை வழங்காத காரணத்தினால் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image