அரச ஊழியர்களின் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான சுற்றறிக்கை: தொழிற்சங்கங்களின் நடவடிக்கை

அரச ஊழியர்களின் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான சுற்றறிக்கை: தொழிற்சங்கங்களின் நடவடிக்கை

அரச ஊழியர்கள் கருத்து வெளியிடுவது தொடர்பில் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை பேச்சு சுதந்திரத்திற்கு எதிரானதாகும் என தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் உரிமைகளுக்கு எதிரான அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அண்மையில் முறையிட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இழைக்கப்படுகின்ற பாரபட்சம் குறித்து இதன்போது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image