அடுத்த ஆண்டு முதல் பாடசாலைக் கல்வியில் ஏற்படவுள்ள மாற்றம்

அடுத்த ஆண்டு முதல் பாடசாலைக் கல்வியில் ஏற்படவுள்ள மாற்றம்

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அரச பாடசாலைகளில் தரம் 01 முதல் செயன்முறை ரீதியில் ஆங்கில மொழியைக் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதலாம் தவணை ஆரம்பிக்கும் போது, உத்தேச கல்வி மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளாதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image