மக்கள் பிரச்சினைகளுக்கான பதிலளிப்பு - பொது நிருவாக அமைச்சின் விசேட சுற்றறிக்கை

மக்கள் பிரச்சினைகளுக்கான பதிலளிப்பு - பொது நிருவாக அமைச்சின் விசேட சுற்றறிக்கை

அரச நிறுவனங்களுக்கு பொதுமக்கள் முன்வைக்கும் பிரச்சினைகள், விளக்கம்கோரல் என்பனவற்றுக்கு, அரச நிறுவனங்களின் பதிலளிப்புகள் தாமதமாவதைத் தவிர்ப்பதற்காக, பொது நிர்வாக அமைச்சினால் விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


விடயத்துடன் தொடர்புடைய அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய, இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக, அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.

இதன்படி, அரசாங்க நிறுவனங்களுக்கு பொதுமக்களிடமிருந்து விடைக்கும் கடிதங்களுக்கு முன்னுரிகளிக்கப்பட வேண்டும்.

உடனடினாக இறுதிப் பதிலை அனுப் முடியாத பட்சத்தில், ஒரு வாரத்திற்குள் கடிதம் கிடைத்ததாக இடைக்கலப் பதிலையும், நான்கு வாரங்களுக்குள் இறுதிப் பதிலையும் அனுப்ப வேண்டியதன் அவசியம் மீள வலியுறுத்தப்பட்டுள்ளது.

https://www.pubad.gov.lk/web/images/circulars/2022/T/1661851603-02-2022-l-t.pdf

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image