கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பை நிறுத்த தீர்மானம்!

கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பை நிறுத்த தீர்மானம்!

 இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்கத்தினர் தமது வேலை நிறுத்தப்போராட்டத்தை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அதற்கமைய எதிர்வரும் 23ம் திகதி தொடக்கம் சாதாரண தரப் பரீட்சைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஏனைய கடமைப் பொறுப்புக்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அச்சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image