அரச உத்தியோகத்தர்களின் கருத்து வெளியிடும் சுதந்திரத்தில் கைவைக்காதீர்

அரச உத்தியோகத்தர்களின் கருத்து வெளியிடும் சுதந்திரத்தில் கைவைக்காதீர்

அரச உத்தியோகத்தர்களின் கருத்து வெளியிடும் சுதந்திரத்தில் கைவைக்காதீர் என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் வலியுறுத்தியுள்ளது.

 
இது குறித்து அந்த சங்கம் தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளது.
 
அரச உத்தியோகத்தர்கள், அரசாங்கம் மற்றும் அரச கொள்கை தொடர்பில், சமூக வலைளத்தங்கள் மூலம் விமர்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
அந்தச் செய்தி கீழே உள்ள இணைப்பில்
 
 
மேலும் செய்திகள்
 
 
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image