ஒரு நாளில் மத்திய வங்கி அச்சிட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

ஒரு நாளில் மத்திய வங்கி அச்சிட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

இலங்கை மத்திய வங்கி நேற்று முன்தினம் நிதி சந்தைக்கு 119.08 பில்லியன் ரூபாவை இணைத்துள்ளது.



இந்த ஆண்டில் நாளொன்றில் அச்சிடப்பட்ட அதிகூடிய பணத்தொகை இதுவாகும் என மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, 2022ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், நிதி சந்தைக்கு இணைக்கப்பட்ட பணத்தொகை 432.77 பில்லியனாக உயர்வடைந்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பளம், பண்டிகை முற்பணம்: பாராளுமன்றில் அரசாங்கம் கூறியது

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image