அரச ஊழியர்களின் சம்பளம், பண்டிகை முற்பணம்: பாராளுமன்றில் அரசாங்கம் கூறியது

அரச ஊழியர்களின் சம்பளம், பண்டிகை முற்பணம்: பாராளுமன்றில் அரசாங்கம் கூறியது

ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் மற்றும் பண்டிகை முற்பணம் உள்ளிட்ட அனைத்துக் கொடுப்பனவுகளையும் வழங்க

நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி நேற்று பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

 
நேற்று வரையில் பேச்சொன்று இருந்தது, அரசாங்கம் சம்பளம் வழங்காது என்று. ஆனால் நேற்றுவரையில், 123 பில்லியன் ரூபா பணத்தை வழங்கி சம்பளத்தை மட்டுமல்ல பண்டிகை முற்பணத்தையும் வழங்கி, நாட்டைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
இன்று (07) மேலும் 13 பில்லியனை விடுவிப்போம். இதன்மூலம் ஏப்ரல் மாத்திற்கான அனைத்து கொடுப்பனவுகளையும், பண்டிகை முற்பணத்துடன் வழங்க நடவடிக்கை எடுப்படுவதாகவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image