பாடசாலைகளுக்கு இன்றுடன் தவணை விடுமுறை

பாடசாலைகளுக்கு இன்றுடன் தவணை விடுமுறை

சகல அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்றுடன் தவணை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளின் 2021 கல்வி ஆண்டின் மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகள் நாளை மறுதினம் (8) நிறைவடையவிருந்த நிலையில்,  முற்கூட்டிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பாடசாலைகளின் (2022 கல்வியாண்டுக்கான) முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் முன்னர் திட்டமிட்டப்படி எதிர்வரும் 18 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

அரச வைத்தியசாலைகளில் 40 வகையான மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு

235 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நியமனம்: நாளை 313 பேருக்கு நேர்முகப்பரீட்சை

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பான அறிவிப்பு

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image