பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விசேட அறிவித்தல்

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விசேட அறிவித்தல்

இன்றும், நாளையும் எரிபொருள் நிலையங்களில், டீசலுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.



37 ஆயிரத்து 500 மெற்றிக் டன் எரிபொருளை தாங்கிவந்த கப்பலிலிருந்து திட்டமிட்டவாறு எரிபொருளை தரையிறக்க முடியாது போயுள்ளமையால், இந்த அறிவித்தல் விடுக்கப்படுதாக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளுக்காக தொடர்ச்சியாக டீசல் விநியோகிக்கப்படும்.

அதேவேளை, எவ்வித பற்றாக்குறையும் ஏற்படாதவாறு வழமைபோல பெற்றோல் விநியோகம் இடம்பெறும் என்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image